புதன், 30 ஜூலை, 2014

பெருநாள் கொண்டாட்டம்

ஈகைப் பெருநாளை முன்னிட்டு நமது பள்ளிவாசல் சார்பாக மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக