திங்கள், 7 மார்ச், 2016

அமைதி மார்க்கத்தில் ஐக்கியமான சகோதரர் குமார்!

அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால் நேற்று (6-3-16) நமது பள்ளியில் குமார் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளார். அவர் இறுதிவரை ஈமானில் நிலைத்திருக்க துஆ செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக